Sunday, 24 January 2016

எமனுக்கு எமன் பாகம் 1

அழிவின் ஆரம்பம்:

மக்கள்தொகை நாளுக்கு நாள் 

அதிகரித்துக்கொண்டே போகிறது அதேபோல் 
அவர்களின் தேவைகளும் மனிதன் என்று 

சொன்னால் அவன் அதிக ஆசைகளையும் 

தேவைகளையும் கொண்ட 

சுயநலவாதியாகவே திகழ்கிறான் இந்த பூமுயைப் பொருத்தவரை தன் தேவைக்காக 

எதையும் செய்துவிடலாம் என்று என்னுகிறான் அதுமட்டும் அல்லாமல் தன் 

தேவையை குறுக்குவழியில் எவ்வாறு நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதும் 

மனிதற்களுக்கு நன்றாகவே தெறிந்திருக்கிறது அப்படி மனிதனுக்கு அத்யாவிசமாகத் 

தேவைப்படும் ஒன்றாய் மாறியிருக்கும் மீத்தேன் பற்றிதான் இப்போது நாம் 

பார்க்கவிருக்கிறோம் (தொடரும்)