இறந்தோரின் எண்ணிக்கை நாம் கனவிலும் நினைத்தப் பார்க்காத
அளவு இருந்தது ஆம் 60 மில்லியன் மக்கள் எரித்தும்,வெட்டியும்,
மில்லியன் மக்கள் உடமைகள் உறவுகள் மட்டும் இன்றி தங்களின்
உறுப்புக்களையும் சேர்த்தே இழந்தனர் அவர்களுக்கு உயிர் மட்டுமே
மிச்சம் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்ட்டிருக்கும் நேரத்தில்
ஜெர்மானியர்களின் கண்கள் ஓர் கண்டத்தை குறிவைக்கத்தொடங்கியது
அதற்க்குக் காரணம் அவர்களின் தலைமை விஞ்ஞானிகளின்
ஒருவரான மெல்போர்டு என்பவராகும் அந்த கண்டத்தில் அதிகமான வளங்கள் இருப்பதாகவும் அது தமக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும் என்பதாகவும் கூறி ஜெர்மானிய அரசை தூண்டிவிட்டார் அதை பலரும் ஏற்க்காத போதிலும் பேராசை கொண்ட ஜெர்மானிய அரசோ அதை ஆமோதித்தது ஆனால் எதிர்பாராத விதமாக இச்செய்தி அவர்களின் எதிரி நாடான பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் தூதர்கள் மூலம் தெரியவந்த்து (தொடரும்)

